×

வங்கிக்கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்

லண்டன்: ரூ.13,500 கோடி வங்கி கடன் மோசடி தொடர்பான கைதான வைர வியாபாரி நீரவ் மோடி, லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். லண்டனில் மார்ச் 19ல் கைது செய்யப்பட்ட நீரவ் மோடியை 29ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. காவல் முடிந்ததை அடுத்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirav Modi ,London , Bank fraud, nirv Modi, London court,
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...