×

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காத ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 8ம் தேதிக்கும் பதிலளிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,companies ,Vodafone ,Airtel , Saradha financial institution fraud, Airtel, Vodafone, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...