×

ராயப்பேட்டையில் வாகன சோதனையில் ரூ.3.35 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

சென்னை: ராயப்பேட்டையில் வாகன சோதனையின் போது காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.3.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்து சென்ற தனியார் ஸ்கேன் மைய மேலாளர் ராஜனிடம் பறக்கும் படை விசாரணை நடத்துகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : squad ,Royapettah , Election, flying force, confiscation
× RELATED என்கவுன்டரில் நக்சல் பலி