×

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை பார் நாகராஜ் மீண்டும் ஆஜர்

கோவை: கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்காக பார் நாகராஜ் மீண்டும் ஆஜராகியுள்ளார். பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து பார் நாகராஜிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CB , CBCD, police, investigation, bar nagaraj, ajar
× RELATED நாங்கள் தலையிடாதவாறு சட்டம் இயற்ற...