×

ஈரோடு அருகே 2 குழந்தைகளுடம் பெண் தற்கொலை

ஈரோடு : ஈரோடு அருகே வளையாகார வீதியில் 2 பெண் குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். காலிங்கராயன் வாய்க்காலில் குழந்தைகளுடன் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : suicides ,Erode , Near Erode's, female suicide, children
× RELATED ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ்...