×

மருத்துவமனையில் புழல் கைதி சாவு

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புழல் சிறை கைதி இறந்தார். சென்னை அடையாறு ஜீவரத்தினம் நகர் ராமலிங்கம் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜகோபால் (64). பண மோசடி உள்பட பல வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புழல்  சிறையில் அடைக்கப்பட்டார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் கடந்த 15ம் தேதி ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்  அளிக்காமல் ராஜகோபால் நேற்று இறந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,prisoner ,hospital , Hospital, Death, prisoner
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...