×

கோவை- மருதமலை அடிவாரத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை

கோவை: கோவை- மருதமலை அடிவாரத்தில் உரிய நீச்சல் பயிற்சியாளர்கள், பாதுகாப்பு உபகாரணகள் இன்றி செயல்பட்ட நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டது. நீச்சல் குளத்தில் 11ம் வகுப்பு மாணவன் மற்றும் காவலாளி நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்ததை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : swimming pools ,base ,Coimbatore , Coimbatore-Marudhamalai, base, swimming pool, sealed, officers, action
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...