×

பூஞ்ச பகுதியில் பனிச்சரிவில் சிக்கி உயிர் இழந்த தமிழக ராணுவ வீரர் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச பகுதியில் பனிச்சரிவில் சிக்கி உயிர் இழந்த தமிழக ராணுவ வீரர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை டி. அரசப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : soldier ,death ,Tamil ,mud ,Edappadi Palaniasamy , In avalanche, life lost, Tamilnadu, death, Edappadi palaniasamy, mourning
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!