சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார். கூட்டுறவு சங்கத்தினர் மூலம் அதிமுக பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி