×

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார். கூட்டுறவு சங்கத்தினர் மூலம் அதிமுக பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,Chief Electoral Officer ,RS Bharath ,Tamil Nadu , DMK, RS Bharati, Chief, Election, Officer, Complaint petition
× RELATED வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி கலெக்டர்களுடன் ஆலோசனை