×

தந்தை மீது மத்திய அரசு பொய் வழக்குகளை போட்டு வருகிறது: கார்த்தி சிதம்பரம் குற்றசாட்டு

சென்னை: நானும், எனது தந்தை ப.சிதம்பரமும் தவறேதும் செய்யவில்லை என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். அரசுக்கு எதிராக கேள்விகேட்பதால் தந்தை மீது மத்திய அரசு பொய் வழக்குகளை போட்டு வருகிறது என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். வாரிசு அரசியல்வாதி எனக் கூறுவது தவறு என்றும், நான் தற்போது சந்திக்க உள்ளது 11வது தேர்தல் எனவும் கார்த்தி கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karthi Chidambaram ,government , Father, federal government, lying, suicide, Karthi Chidambaram, crime
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...