கன்னியாகுமரி: கன்னியாகுமரி- தக்கலை அருகே +2 மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்ததாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தக்கலை சேர்ந்த நிதின், சாலமன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி