×

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: ஏடிஎஸ்பி ராஜாராமிற்கு 5 ஆண்டு சிறை

மதுரை: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஏடிஎஸ்பி ராஜாராமிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கில் கடந்த வாரம் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நிலையில் ஏடிஎஸ்பி ராஜாராமிற்கு 5 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai Dinakaran ,ATSB Rajaaram , Madurai Dinakaran Office Office, Case, ADSB Rajaram, 5 year jail
× RELATED மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு...