×

கரூர் அருகே நொய்யல் காவிரி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கினர்

கரூர்: கரூர் அருகே நொய்யல் காவிரி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கினர். ஆற்றில் மூழ்கிய 3 பேரில் ஒருவர் உடல் மீட்கப்பட்டு மற்ற இருவரை தேடும் பணி தீவிரமாகி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : river ,Karur , Three people, bathing, Noyyal Cauvery river ,Karur drowned in water
× RELATED வானில் ஒரு வர்ணஜாலம் நெரூர்-உன்னியூர்...