×

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 22 ராணுவ படையினர் வீரமரணம் !

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 22 ராணுவ படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த சிஆர்பிஎப் வீரர்கள் உள்பட 31 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. …

The post சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 22 ராணுவ படையினர் வீரமரணம் ! appeared first on Dinakaran.

Tags : Maoist ,Chattiskar ,Sugma ,Chhattiesgarh ,Sukma ,Military Forces ,Chhattiskar ,Maoistas ,Dinakaran ,
× RELATED வயநாட்டில் மாவோயிஸ்ட்- போலீசார் துப்பாக்கி சண்டை