×

டெல்லியில் காகித ஆலையில் பயங்கர தீ விபத்து

டெல்லி: டெல்லி தில்சாத் பகுதியில் காகிதம் தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 15 தீயணைப்பு வாகனங்களில் சென்றுள்ள வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fire ,paper factory ,Delhi , Delhi, paper, plant, fire, accident
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...