×

முன்னாள் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது குறித்து போலீசார் விசாரணை

திருச்சி: அரியமங்கலத்தில் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் சுவர் சேதம் அடைந்துள்ளது. அண்ணாநகர் வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுவெடிகுண்டு வெடித்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : explosion ,country ,bomb explosion ,councilor ,home , Former, councilor, country bomb exploded, police, investigation
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...