திருச்சி: அரியமங்கலத்தில் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் சுவர் சேதம் அடைந்துள்ளது. அண்ணாநகர் வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுவெடிகுண்டு வெடித்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி