×

திருவையாறு ஈச்சங்குடியில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல்

தஞ்சை: திருவையாறு ஈச்சங்குடியில் ஏடிஎம் இயந்திரத்திற்கு பணம் கொண்டு செல்லும் வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதால் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை எடுத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : province ,Tiruvaiyaru , Thanjavur, election flying force, money laundering,
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...