×

தஞ்சாவூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.65 லட்சம் பணம் பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.65 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையின்போது பிடிபட்ட ரூ.65 லட்சம் குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thanjavur , Thanjavur, Election Fly Force, Money Laundering
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...