×

கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கில் கைதான சயான் மீது குண்டர்சட்டத்தில் வழக்குப்பதிவு

சென்னை: கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கில் முதல்வரை தொடர்புப்படுத்தி அவதூறு பரப்பிய புகாரில் சயான் மீது குண்டர்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சயான் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : robbery ,murder ,Kodanad , Kodanad killing, chief minister, cyan, thieves
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...