×

சிலை கடத்தல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்சா மீண்டும் கைது

கும்பகோணம்: சிலை கடத்தல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்சா 2-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் ஏப்ரல் 4 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பணியில் இருந்த போது சிலை கடத்தல் மற்றும் விற்பனைக்கு உடந்தையாக இருந்த புகாரின் பேரில் மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Catherine Batcha , Cinematic smuggling complaint, Cadar Batsa, arrested
× RELATED சிலை கடத்தல் புகாரில் சஸ்பெண்ட்...