×

ரூ.2000 வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: ரூ.2000 வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் காரணமாக ரூ.2000 வழங்கும் கணகெடுப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏழைகளுக்கு அரசு ரூ.2000 வழங்கும் திட்டத்தை எதிர்த்து கருணாநிதி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu ,government ,Rs , Tamilnadu government,informed, scheme , Rs.2000
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...