×

ஈரோடு அருகே கொடிவேரி தடுப்பணையில் மூழ்கி +2 மாணவர் பலி

ஈரோடு: கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் மூழ்கி +2 மாணவர் திருமூர்த்தி உயிரிழந்தார். பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் கொடிவேரி தடுப்பணையில் குளிக்கச்  சென்ற போது இச்சம்பவம் நடைபெற்றது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : student ,Erode , Erode, burger, block, sink, +2 student, kills
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...