நாகை: நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்துள்ள வடகரை கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டி வந்த மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வடகரை கிராமத்தை சேர்ந்த சிராஜுதீன், அமானுல்லா ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நூர் முகமது என்பவர் தலைமறைவாகியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி