விழுப்புரம்: விழுப்புரம்- உளுந்தூர்பேட்டை அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன சோதனையின் போது காரில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி