×

கோவை சட்டக்கல்லூரியில் நாளை முதல் வகுப்புகள், தேர்வுகள் நடைபெறும்: சட்டக்கல்லூரி முதல்வர் அறிவிப்பு

கோவை: கோவை சட்டக்கல்லூரியில் நாளை முதல் வகுப்புகள், தேர்வுகள் நடைபெறும் என்று சட்டக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து வகுப்புகள், தேர்வுகள் ரத்தாகியது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்கள் புரட்டாதி கைவிட்ட நிலையில் நாளை முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : classes ,Chief Minister ,Coimbatore Law College , Coimbatore, law school, tomorrow, classes, exams, held, law school principal, notice
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...