×

பழனி கோவில் ஆக்கிரமிப்புகளை 24 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு: மாவட்ட ஆட்சியர்

பழனி: பழனி கோவில் மற்றும் கிரிவலப் பாதையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை 24 மணி நேரத்தில் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பிக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palani ,District Collector , order,remove,Palani temple,occupations,24 hours
× RELATED பழநி பங்குனி உத்திரத் திருவிழா அன்னதான மையங்களில் ஆய்வு