×

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பெண்கள் குழு அமைப்பு

சென்னை : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே திலகவதி தலைமையில் பெண்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது பாதித்த பெண்கள் எங்களிடம் தகவல் கூறினால் ரகசியமாக வைக்கப்படும் என்று திலகவதி ஐ.பி.எஸ் தெரிவித்துள்ளார். பெண்கள் குழுவுக்கு கிடைக்கும் தகவல்கள் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும். மேலும் பெண்கள் குழு பொள்ளாச்சிக்கு சென்று விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,group organization , Women's group organization, convince affected women
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது