சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 சி.ஆர்.பி.எப் வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி