×

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 5 சிஆர்பிஎப் வீரர்கள் காயம்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 சி.ஆர்.பி.எப் வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maoists ,Chhattisgarh ,CRPF , Chhattisgarh, Maoist, attack, CRPF
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 29...