×

கடனை திருப்பி தராததால் சிறுவனை கடத்தி கொலை செய்தவர் கைது

குமரி: கன்னியாகுமரியில் வாங்கிய கடனை திருப்பி தராததால் சிறுவனை கடத்தி கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். சகாய சிந்துஜா என்பவர் வாங்கிய கடனுக்காக அவரது 4 வயது குழந்தை ரெய்னாவை கடத்தி சென்று அந்தோணிசாமி கொலை செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்மணக்குடியில் தண்ணீர் தொட்டிக்குள் கொல்லப்பட்டு கிடந்த ரெய்னாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kid ,bank , Arrest, boy, murder, debt
× RELATED தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து...