×

நாகையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு

நாகை : நாகை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக குறைந்த விலைக்கு நிலம் கையகப்படுத்தும் முடிவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சதுர அடிக்கு இழப்பீடாக ரூ.6 மட்டுமே தர முன்வந்திருப்பதால் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : acquisition ,Nagapattinam , Nagai, the expansion of the national highway, land acquisition, Lok Sabha polls
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்