குமரி: கன்னியாகுமரி அருகே வாங்கிய கடனை திருப்பித் தராததால் 4 வயது சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்டார். சகாய சிந்துஜா என்பவரின் குழந்தையை அந்தோணிசாமி என்பவர் கடத்தி சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தோணிசாமியிடம் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த சகாய சிந்துஜா ரூ.58 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பி தராததால் சிந்துஜாவின் குழந்தை ரெய்னா கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி