×

துபாயில் இருந்து விமானத்தில் பயணி கடத்தி வந்த ரூ.9.62 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி : துபாயில் இருந்து விமானத்தில் பயணி கடத்தி வந்த ரூ.9.62 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில்  பறிமுதல் செய்யப்பட்டது. உடமைகளில் 2 தங்கச் சங்கிலிகளை மறைத்து எடுத்து வந்த முகமது ஜவாஹிர் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dubai , Gold jewelry, seizure, gold chain, and customs
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...