நாகை : நாகை மாவட்டம் சீர்காழி அருகே சூரைக்காட்டில் வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ 11.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது ரேவதி என்பவரிடம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி