×

நியூசிலாந்தில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம்

சென்னை : நியூசிலாந்தில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது என்று கூறிய அவர், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : O. Panneer Selvam ,terrorist attack ,mosque ,New Zealand , New Zealand, gunfire, deputy chief minister, o pannir riches, mosque
× RELATED எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’...