×

சிலை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆணையர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்

தஞ்சாவூர்: சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு இன்று காலை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : commissioner ,Kumbakonam , Statue Abuse, former Commissioner, Kumbakonam Court, Ajar
× RELATED குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்