×

பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டம் நடத்திய மாணவரை தாக்கிய எஸ்.பி

கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து போராட்டம் நடத்தியபோது மாணவரை புதுக்கோட்டை எஸ்.பி.செல்வராஜ் தாக்கினார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து புதுகோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : student ,SB ,Pollachi , Pollachi affair, Pudukottai, struggle, SP
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...