கோவை: பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு காணொலிக் காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு திருநாவுக்கரசு ஆஜர்படுத்தப்பட்டார். கோவை நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் திரண்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி