×

பொள்ளாச்சி வழக்கில் கைதான திருநாவுக்கரசுவை காணொலிக் காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்த திட்டம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசுவை காணொலிக் காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்த திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. கோவை குற்றவியல் நீதிமன்ற வளாகம் முன் மகளிர் அமைப்புகள் திரண்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க காணொலிக்காட்சி மூலம் திருநாவுக்கரசை ஆஜர்படுத்த ஏற்பாடு நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : judge ,Pollachi ,detainee , Pollachi case, Thirunavukkarasu, video scene, aazar, information
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...