புதுச்சேரி: பல்வேறு நெருக்கடிகளில் சாதனைகளை செய்துள்ளது புதுச்சேரி அரசு என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியவர் ரங்கசாமி என கூறினார். மத்திய அரசும், ஆளுநரும் தடுத்தும் கூட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியதாக அவர் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி