×

தமிழக அரசு சார்பில் மார்ச் 25 முதல் நீட் மற்றும் JEE பயிற்சி

சென்னை: தமிழக அரசு சார்பில் நீட் மற்றும் JEE பயிற்சி மையங்கள் மார்ச் 25 முதல் நடைபெற உள்ளது. 413 மையங்களில் நீட் பயிற்சி பெறுவதற்காக 20,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 4,000 பேருக்கு தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government of Tamil Nadu , NEET, TN Government, Training courses, Students
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...