×

பொள்ளாச்சியை தொடர்ந்து உடுமலைபேட்டையிலும் கல்லூரிகளுக்கு விடுமுறை

உடுமலைபேட்டை: பொள்ளாச்சியை தொடர்ந்து உடுமலைபேட்டையிலும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து 2-வது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : colleges ,Pollachi , Pollachi, Sexual abuse, Sexual Affairs, Students struggle, College vacation
× RELATED தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல்