சென்னை : தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னையில் மட்டுமே விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல் தொடர்பான வழக்குகளை சென்னையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தாலும் சென்னையில் மட்டுமே விசாரணை நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி