×

ஒப்புகைச்சீட்டை எண்ணக் கோரி 21 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

டெல்லி : மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டை எண்ணக் கோரி 21 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. தேர்தல் முடிவை அறிவிக்கும் முன் ஒப்புகைச்சீட்டை எண்ணி சரிபார்க்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parties ,Supreme Court , 21 parties , file a petition , Supreme Court
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...