×

மக்களவை தேர்தலை தள்ளிவைக்க கோரி மனு: தமிழ்நாடு பிஷப் கவுன்சில்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு பிஷப் கவுன்சில் கடிதம் அளித்துள்ளது.தேர்தல் நடைபெறும் நாளான ஏப்.18 பெரிய வியாழன் என்பதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,Bishop Council ,elections ,Lok Sabha , The Lok Sabha, the election, the demand, the demand, the petition, the Tamil Nadu, the Bishop Council
× RELATED தேர்தல் வாக்காளர் அறிக்கை வெளியீடு