×

கொரோனாவை தமிழ்நாடு கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது!: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி

சென்னை: கொரோனாவை தமிழ்நாடு கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு செய்த பிறகு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். நாடு முழுவதும் 2ம் கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு ஹர்ஷ்வர்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்….

The post கொரோனாவை தமிழ்நாடு கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது!: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Corona ,Union Minister ,Harshwardan ,Chennai ,Korona ,Harshwarden ,Dinakaran ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து