×

அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் அரசு பணியாக கருதப்படாது: பள்ளிக்கல்வித்துறை அரசாணை

சென்னை: அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் அரசு பணியாக கருதப்படாது என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இனிமேல் தற்காலிக தொழிலாளர்களாகவே நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government schools ,School of Government School , Government school, cleaning staff work, not considered as government service, school department
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...