×

திருவேற்காட்டில் மருத்துவர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை

சென்னை : சென்னை அடுத்த திருவேற்காட்டில் மருத்துவர் சித்தார்த் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மருத்துவர் சித்தார்த் மருத்துவமனை சென்றிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jewelry robbery ,doctor ,home , Doctor, robbery, hospital, handwriting
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்