×

தனி ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லலாம் :சத்யபிரதா சாகு

சென்னை : தனி ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஆவணம் இல்லாமல் ரூ.10 லட்சத்துக்கு மேல் கொண்டு சென்றால், வருமான வரித்துறையிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறிய அவர், அதிகமாக பணப்பரிமாற்றம் செய்தால் தகவல் தெரிவிக்கும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : individual ,Satyabrata Sahu , Documents, Chief Electoral Officer, Satyabrata Sahu
× RELATED 10ம் வகுப்பு தேர்வுசிவகங்கையில் 17,867 பேர் எழுதினர்: 301 பேர் ஆப்சென்ட்