×

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் : ராகுல்காந்தி

சென்னை : நாடு முழுவதும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னையில் காங். தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி மற்றும் ரூபாய் நோட்டு நடவடிக்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் நீட் விவகாரத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது ரபேல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Rahul Gandhi , GST, Rahulkanthi, Agricultural Credit, Discount
× RELATED சொல்லிட்டாங்க…