×

பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து : 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

பொள்ளாச்சி :பொள்ளாச்சி அருகே கெடிமேடு பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். கோவை மசக்காளி பாளையத்தை சேர்ந்த பிரகாஷ்(48), பூஜா(45), தாரணி(50), குழந்தைகள் சுமதி(8), லதா(9) உள்ளிட்ட 8 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : canal ,children ,Pollachchi , Pollachi, car, fallen, accident, death
× RELATED பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை...